Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270046 articles
Browse latest View live

தீராத கடன் தொல்லையா? கவலை வேண்டாம். ருண விமோசன பிரதோஷ வழிபாடு செய்யுங்க!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று பிரதோசமாகும். பொதுவாக செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா? சந்தான கோபால விரதமிருங்கள்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் சந்தான கோபாலருக்கு விரதமிருந்து சென்னை முகப்பேர் மற்றும் பல இடங்களில் உள்ள சந்தான ஸ்ரீநிவாசரை வணங்க குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு விரைவில் நற்புத்தர பாக்கியம் அமையும். ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன்

கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி ஸ்பெஷல்: காஞ்சி பெரியவரின் ஆசி பெற்ற \"அஹிம்சா பட்டு\"

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னையில் எங்கு பார்த்தாலும் கோ-ஆப்டெக்ஸின் புதிய அறிமுகமான "அஹிம்சா பட்டு" பற்றிய பேச்சாகவே இருக்கிறது. சமீப காலமாக பல வாசகர்களிடம் இருந்து இப்போதெல்லாம் நீங்கள் ஏன் "சுக்கிர வார சிறப்பு கட்டுரைகள்" எழுதுவதில்லை என்ற கேள்வி வந்துக்கொண்டிருக்கிறது. அவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இந்த கட்டுரையை சுக்கிர வார சிறப்பு பதிவாக தரலாமென முடிவு

கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்

$
0
0
சென்னை: கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள்,

தீராத நோயினால் அவதியுறுகிறீர்களா? ஷஷ்டி விரதமிருந்து குமாரஸ்தவம் படியுங்கள்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நாளை செவ்வாய் கிழமையும் ஷஷ்டி விரதமும் சேர்ந்து வருகிறது. நீண்ட நாட்களாக நோயால் அவதியுருபவர்கள் நாளை முருகனுக்கு விரதமிருந்து குமாரஸ்தவம் படிப்பது விஷேஷமாகும். வளர்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது குழந்தை பாக்கியத்திற்க்கும் தேய்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது நாட்பட்ட நோய் தீரவும் முக்கிய விரத தினங்களாகும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி

இன்று உலக மன நல நாள் - மன நோயை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 10ம் தேதியை உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும் மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்க்கும் மன நலத்திற்க்கும்

அக்டோபர் 12 உலக மூட்டு நோய் தினம்... சனைஸ்வரனை வணங்கி மூட்டு நோயை விரட்டுவோம்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி உலக முடக்குவாத தினமாக அனுசரித்து வரும் நிலையில் ஆர்த்ரைடிஸ் பற்றியும் அந்த நோய் வருவதற்கான ஜோதிட காரணத்தையும் இப்போது பார்ப்போம். வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. இந்த நோயானது

மரண பயம் போக்கி சகல செல்வமும் தரும் காலபைரவைஷ்டமி

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் சென்னை: புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 12.10.2017 வியாழக்கிழமை காலை 10.25 முதல் நாளை 13.10.2017 வெள்ளிக்கிழமை காலை 8.04 வரை அஷ்டமி திதி மைந்திருக்கின்றது. இந்த நேரத்தில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு சாஸ்திரங்கள் கூறுகிறது. இன்றும் நாளையும் சென்னை கபாலிஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்,

கண்பார்வை காக்கும் மீனாட்சி - தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது பார்வை பத்திரம்

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஜோதிட காரணங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்க்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்க்காகவும் ஒவ்வொரு

ருணவிமோசன பிரதோஷத்தை தவற விட்டுட்டீங்களா? கவலை வேண்டாம்! மீண்டும் நாளை வருகிறது!

$
0
0
அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நாளை செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று நாகரீகமும் விஞ்ஞானமும் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே வேகத்திற்கு பெரும்பாலான மக்களிடையே கடனும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. கடன் தொல்லையில் மாட்டிகொண்டு வெளி வர முடியாமல் திண்டாடிகொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு இருக்கிறது. தினம்

முன்னோர்களின் ஆசி பெறவும் யம பயம் நீங்கவும் யம தீபம் ஏற்றுங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹா ளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள்

துன்பமில்லாத மகிழ்ச்சியான வாழ்வுக்கு துலா காவேரி ஸ்நானம்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நாளை ஐப்பசி மாதம் பிறப்பதை ஒட்டி சூரிய பகவான் இன்று மதியமே கன்னி ராசியில் அடியெடுத்து வைக்கிறார். அதனையொட்டி துலா மாதம் என்ப்படும் ஐப்பசி மாதம் முப்பது நாளும் காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் செய்வது சகல பாவங்களையும் போக்கும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. துலா காவேரி மஹாத்மியம்: ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ

மஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் அனைத்து வாசகர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!" இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். நரக சதுர்தசி எனும் தீபாவளி: ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல விஷேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் பண்டிகையென்ற ரீதியில் கொண்டாடப்படுவது

ஐப்பசி மாத ராசி பலன்கள்

$
0
0
- ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி முதல்நாளே தீபாவளி பண்டிகை வருகிறது. ஐப்பசி மாதம் முதல் தேதி (18-10-2017) புதன்கிழமை

பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்பை தரும் லக்ஷமி குபேர பூஜை!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் அனைத்து வாசகர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!" இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். லக்ஷமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி

கடன் அடையனுமா? நோய் குணமாகனுமா? எதிரி தொல்லை நீங்கனுமா? கந்த ஷஷ்டி விரதமிருங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: கந்த சஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கந்த ஷஷ்தி உருவான கதை: படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன்,

அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுகிறதா? ஆஸ்டியோபொரோசிஸ் நோயாக இருக்கலாம்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்' எனப்படும் ஆஸ்டியோபோராசிஸ் நோயாகும். நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றவர் வரிசையில் உள்ளனர். எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும்

குழந்தைகளுக்கு பாலரிஷ்ட தோஷமிருக்கா? சீக்கிரம் பரிகாரம் பண்ணுங்க # உலக போலியோ தினம்

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: சூரிய நமஸ்காரம் முறையாக செய்யச் சொல்வதன் மூலம் போலியோ நோய் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில் அந்நோயினால் பிற்காலத்தில் யாரும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என கருதி இன்று உலக போலியோ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகள்

சனைச்சரன் எனும் சனி பகவான் யார்? அவர் நல்லவரா கெட்டவரா?

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் ஜோதிடமே தெரியாதவர் கூட சனைஸ்வர பகவானை தெரியாமல் இருக்க மாட்டார்கள். யாருக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ சனியின் பார்வைக்கு பயப்படதவர் இருக்க முடியாது. அப்படிபட்ட சனைச்சரன் எனப்படும் சனி பகவான் யார்? அவர் நல்லவரா? கெட்டவரா? இந்த சனி பெயர்ச்சி நாளில் பார்ப்போமே! கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது

நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சனி பெயர்ச்சி தரும் நற்செய்தி!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி இன்று ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017)
Viewing all 270046 articles
Browse latest View live




Latest Images