நாகப்பட்டினம்: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வரும் 12ஆம் தேதி மகா புஷ்கர விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புஷ்கர விழாவில் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறையில் அமைந்துள்ள துலாக்கட்டம், ஒரு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் காவிரி தீர்த்தவாரி
மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் நீராட ஏற்பாடு
↧
↧
பகவான் காலடி மண்ணெடுத்து நெத்தியிலே பொட்டு வெச்சி....
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்காஞ்சி பெரியவரை பற்றிய கதை:ஒரு முறை "மகாபெரியவா" துங்கபத்ராவுல மூழ்கி ஸ்நானம் பண்ணியபோது ஒரு பக்தர் கங்கை ஜலத்தையும் கொண்டுவந்து தந்திருந்தார். கங்கா ஜலத்தையும் ஸிரஸில் ஊற்றி குளித்தார்.ஸ்நானம்,அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த ஸ்தானத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை கொண்டு வந்து
↧
சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் மட்டும் நிலைக்கனுமா? காவேரி புஷ்கரத்துக்கு வாங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு காவேரி ஆற்றின் பல கட்டங்களில் காவேரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான்
↧
கிருஷ்ணா நீ பேகனே பாரோ!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தி திருவிழாவை ஸ்ரீ க்ருஷ்ணர் பிறந்த மதுராநகரில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம்... பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவர் அவதரித்த திருநாள் இது. அன்றைய தினத்தை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். தன்
↧
ஆவியாக ஆலையும் ஆன்மா சாந்தியடைய மத்யாஷ்டமியில் தில ஹோமமும் தில தர்பணமும்!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த புதன் கிழமை ஆவணி 21 (06/09/2017) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருச்சி அம்மா மண்டபம், தில தர்ப்பணபுரி ஆகிய இடங்களில் தர்ப்பணம் மற்றும் ஸிரார்தங்கள் செய்வது சிறப்பு.
↧
↧
களத்திர தோஷம் நீங்கி திருமணவாழ்வில் இனிமை சேர்க்கும் அவிதவா நவமியில் சுமங்கலி பிரார்தனை!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த புதன் கிழமை ஆவணி 21 (06/09/2017)முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மாஹாளைய பக்ஷத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாம். இந்த சுமங்கலி ப்ரார்த்தனை
↧
சுக்கிர பகவானுக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வோம் வாங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சுக்கிர பகவான் ஜெயந்தி சிறப்பு பதிவு: சென்னை: ப்ருகு மகரிஷிக்கும் கியாதிக்கும் பார்கவ கோத்திரத்தில் மகனாக பிறந்த களத்திர காரகனான சுக்கிர பகவானுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? பிறந்த நாள் கொண்டாட பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? சாக்லேட் பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? ரோஜாப்பூவை பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? அதெல்லாம்
↧
கலைமகள், அலைமகள், மலைமகள்... முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி
சென்னை: சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னைக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம். நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு
↧
புரட்டாசி சனி விரதம்: தம்பதியர் ஒற்றுமை காக்கும் ஒப்பிலியப்பனை தரிசிப்போம்
சென்னை: மனைவிக்காக உப்பையே துறந்த ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதியைப் பற்றி புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு இன்றைய ஆலய தரிசனத்தில் பார்க்கப் போகிறோம். இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் ஊரில் மனைவி சமைத்த உணவில் சிறிதளவு உப்பு கூடினாலோ, உப்பு குறைந்தாலே திட்டுவது
↧
↧
வெளிநாட்டில் வாழ்பவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் தர்பணம் மற்றும் திவசங்கள் செய்யலாமா?
அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த புதன் கிழமை ஆவணி 21 (06/09/2017) முதல் தொடங்கி நடைபெறுகிறது.இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருச்சி அம்மா மண்டபம், தில தர்ப்பணபுரிஆகிய இடங்களில்
↧
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசி பலன்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் சென்னை: புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை
↧
மஹாளைய அமாவாசையில் மறக்காமல் தர்பணம் செய்து முன்னோர் ஆசி பெறுங்கள்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த புதன் கிழமை ஆவணி 21 (06/09/2017) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. நாளை புரட்டாசி 3ம் தேதி (19-09-2017) மஹாளய அமாவாசை. அதோடு இந்த பித்ரு பக்ஷ
↧
நவராத்திரி விரதம் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும் தெரியுமா?
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதி அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி ஆரம்பமாகின்றது. நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண
↧
↧
படி படியாய் முன்னேற்றம் தரும் நவராத்திரி கொலு படிகள் - அர்த்தம் தெரியுமா?
சென்னை: ஓரறிவு கொண்ட புழுவாக பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப்
↧
நவராத்திரி 2017 : கொலு பூஜைகள், ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு நல்ல நேரங்கள்
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (ஹேவிளம்பி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. பூஜை செய்வதற்கான நல்ல நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன. பரப்பிரம்ம ஸ்வரூபிணியான பராசக்தி
↧
மறதி நோய் என்னும் அல்ஸைமர் நோய் - காரணமும் ஜோதிட பரிகாரங்களும்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்கால பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு
↧
புணர்ப்பு தோஷத்தால் திருமணத் தாமதமா? புரட்டாசி சனியில் தளிகை செய்து கோவிந்தா போடுங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்தாகும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும்.
↧
↧
திதி சூன்யத்தால் திருமண தடை, குழந்தையின்மையா? சஷ்டியில் விரதம் இருங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று நவராத்திரியின் ஆறாம் நாள். சஷ்டி திதி. திருமயிலை எனும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நவராத்திரி திருவிழாவும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கந்தனின் அருள் வேண்டி பக்தர்கள் அனுஷ்டிக்கும் மிகமுக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதமும் ஒன்று. "சட்டியில் இருந்தால் தான் அகப்பையில்
↧
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தரும் சரஸ்வதி யோகம்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு
↧
காந்தி ஜெயந்தியும் குடி மகன்களும்... - குடிப்பழக்கம் நீங்க யாரை வணங்கவேண்டும் தெரியுமா?
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டதால் சிலர் முன்னேற்பாடாக வாங்கி வைத்துவிட்டாலும் 'குடிமகன்கள்' சிலர் கடைகளின் அருகே ஏக்கத்துடன் சுற்றிவருவதை காணமுடிகிறது. நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை' என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
↧
More Pages to Explore .....