Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Browsing all 270880 articles
Browse latest View live

ராகு - கேது தோஷம் போக்கும் மயிலை முண்டகக் கண்ணி அம்மன்

சென்னை: மயிலையில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இது...

View Article


ஆடி மாத ராசி பலன்கள்

கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்' என்பார்கள். ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு...

View Article


குரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?

சென்னை: குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக...

View Article

குரு பகவானால் யாருக்கு ராஜயோகம், கோடீஸ்வர யோகம் வரும்?

சென்னை: ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம்,...

View Article

குரு பரிகார தலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள...

View Article


ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்

சென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை....

View Article

குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்?

சென்னை: குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2 முதல், கன்னி ராசியில் சஞ்சரித்து, பலன்களை வழங்க உள்ளார். சுப கிரகமான, குரு பகவான் அமரும் இடம் பாதிப்படையும் என்பதும், அவர் பார்க்கும், 5, 7, 9ம்...

View Article

குருபெயர்ச்சி: கோவில்களில் களைகட்டிய குருபகவானுக்கு லட்சார்ச்சனை, பரிகார...

சென்னை: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள் களை கட்டியுள்ளன. பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற பரிகார...

View Article


குரு பெயர்ச்சி: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்!

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை: நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது....

View Article


சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்

சென்னை: குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு சற்று முன் இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். வியாழன்...

View Article

ராகு கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி வழிபாடு

சென்னை: நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிக்கிழமை அன்று நாக சதுர்த்தி விரதம் துவங்குகிறது. எனவே அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை...

View Article

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வரலட்சுமி விரதம்

சென்னை: வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும். இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்...

View Article

தெய்வீக அருள் நிறைந்த ஆவணி மாத ராசி பலன்கள்

சென்னை: ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது. ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று...

View Article


காதலிக்கப் போறீங்களா? உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு...

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன... ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை போய், லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று...

View Article

உங்களுக்கு ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? ஜாதகம் என்ன சொல்லுது?

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை: ஆணோ, பெண்ணோ மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம்...

View Article


விநாயகருக்கு தோப்புக்கரணம் ஏன் போடுறோம் தெரியுமா?

சென்னை: விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும்...

View Article

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு...

சென்னை: பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலையும் தொடங்குவது இந்துக்கள் வழக்கம். வீட்டிலே, கோவிலிலோ எந்த விழா என்றாலும் முதல் பூஜை, ஹோமம் கணேசருக்குத்தான். இத்தகைய சர்வ வல்லமை பொருந்திய பிள்ளையார்...

View Article


விபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் பெற்ற ஒருவன் ஜாதகம் எப்படி இருக்கும்...

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பலர் கடவுளை நாடுகின்றனர். அதே போல ஜாதகக்கட்டை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உடல்நிலை சரியில்லை என்றால் கூட...

View Article

உங்க வீட்டு குட்டீஸ் படிப்புல சுட்டி ஆகணுமா? வித்யாகாரகன் புதனை விடாம பிடிங்க!!

-ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன் கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று வான்புகழ் வள்ளுவர் கூறியுள்ளார். பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை....

View Article

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில்

சென்னை: மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து...

View Article
Browsing all 270880 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>