சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில்
சென்னை: மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து...
View Articleமுன்னோர்கள் ஆசி கிடைக்கும் புரட்டாசி மாத ராசி பலன்கள்
சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம்....
View Articleபுரட்டாசி சனிக்கிழமை தரிசனம்- வரங்கள் பல அருளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை: மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. புரட்டாசி...
View Articleபித்ரு தோஷம் நீக்கும் மகாளய பட்ச விரதம் - முன்னோர்களை வணங்குவோம்
சென்னை: முன்னோர்கள் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் இன்று முதல் தொடங்கி உள்ளது. பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின்...
View Articleயாருக்கு புதையல் கிடைக்கும்? மங்களகரமான செவ்வாய் பற்றி படிங்க தெரியும்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் ஜோதிட ரீதியாக செவ்வாயைப் பற்றி ஆராயும்போது செவ்வாயின் நிறம் சிவப்பாக உள்ளதாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய்க்கு தெற்கு திசை யோக...
View Articleஇன்று உலக அல்சைமர் நாள்: புதன் பலவீனமானால் என்ன நோய்கள் வரும் தெரியுமா?
சென்னை: அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் புதனுக்கும்...
View Articleபுரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியநாராயணபெருமாள் திருக்கோயில்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகபோற்றப்படுகிறது. இத்தலம் பெரியாழ்வார், பொய்கையாழ்வார்,...
View Articleமுன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்
சென்னை: இன்றைய தினம் அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று...
View Articleஇன்று மகாளாய அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க அன்னதானம் செய்வோம்
சென்னை : இன்று மகாளய அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆறுகள், தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பு.‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு' என்பது...
View Articleநவராத்திரி 2016 : பூஜைகள், முக்கிய செயல்களை தொடங்க நல்ல நேரங்கள்
சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு...
View Articleபுத்துணர்ச்சிதரும் நவராத்திரி - பூக்களும், நைவேத்தியங்களும்
நவராத்திரி பூஜைக்காலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 'நவ' எனில் 'புதுமையான' என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த 9 நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்...
View Articleநவகிரக தோஷங்களை நீக்கும் நவராத்திரி விரதம்
சென்னை : நவராத்திரி பூஜை என்பது அன்னை பராசக்திக்காக ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும். பொதுவாக நவராத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு. ஆடி மாதம்...
View Articleநவராத்திரி பூஜை: துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்?
சென்னை: நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம். கல்வி, செல்வம், வீரம் என்றுதானே கூறுகின்றனர். ஆனால் நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என...
View Articleஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்
சென்னை: நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும்...
View Articleபுரட்டாசி 4வது சனி: புத்திரபாக்கியம் தரும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்...
சென்னை: திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பனை வழிபடுவதால் நோய்கள் நீங்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இது நம்மாழ்வார் அவதார தலம்.108 திவ்ய தேசங்களில்...
View Articleபுரட்டாசி 5வது சனி : தம்பதியர் ஒற்றுமை காக்கும் ஒப்பிலியப்பன் ஆலயம்
சென்னை: உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் ஊரில் மனைவி சமைத்த உணவில் சிறிதளவு உப்பு கூடினாலோ, உப்பு குறைந்தாலே திட்டுவது கணவரின் வழக்கம். ஆனால் மனைவிக்கு சமையலில் உப்பு போடத் தெரியாது...
View Articleபுண்ணியங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசி பலன்கள்
ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும்...
View Articleஐப்பசி மாதம் புது வீடு குடியேற, புது வாகனம் வாங்க நல்ல நாட்கள்
சென்னை : ஐப்பசி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய, புது வண்டி வாங்க தொழில் தொடங்க நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். இந்த நாட்களில் புதுவீடுகள் குடியேறலாம். வாஸ்து தினம் புது வீடு கட்டுவதற்கு...
View Articleகுரு பகவானின் அருள் நிறைந்த புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்
திருநெல்வேலி: ஜோதிடத்தில் ஒன்பது கோள்களும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவரவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எல்லா கோள்களும் நன்மை செய்வதுமில்லை, எல்லா கோள்களும் தீமை...
View Articleஉலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் 2016: உங்க ஜாதகத்தில் குருவும்...
சென்னை: நோய்களுக்கும், ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உலக நீரிழிவு நோய்...
View Article