காதலிக்கப் போறீங்களா? உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு...
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன... ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை போய், லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று...
View Articleஉங்களுக்கு ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? ஜாதகம் என்ன சொல்லுது?
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை: ஆணோ, பெண்ணோ மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம்...
View Articleவிநாயகருக்கு தோப்புக்கரணம் ஏன் போடுறோம் தெரியுமா?
சென்னை: விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும்...
View Articleபிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு...
சென்னை: பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலையும் தொடங்குவது இந்துக்கள் வழக்கம். வீட்டிலே, கோவிலிலோ எந்த விழா என்றாலும் முதல் பூஜை, ஹோமம் கணேசருக்குத்தான். இத்தகைய சர்வ வல்லமை பொருந்திய பிள்ளையார்...
View Articleவிபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் பெற்ற ஒருவன் ஜாதகம் எப்படி இருக்கும்...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பலர் கடவுளை நாடுகின்றனர். அதே போல ஜாதகக்கட்டை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உடல்நிலை சரியில்லை என்றால் கூட...
View Articleஉங்க வீட்டு குட்டீஸ் படிப்புல சுட்டி ஆகணுமா? வித்யாகாரகன் புதனை விடாம பிடிங்க!!
-ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன் கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று வான்புகழ் வள்ளுவர் கூறியுள்ளார். பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை....
View Articleசரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில்
சென்னை: மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து...
View Articleமுன்னோர்கள் ஆசி கிடைக்கும் புரட்டாசி மாத ராசி பலன்கள்
சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம்....
View Articleபுரட்டாசி சனிக்கிழமை தரிசனம்- வரங்கள் பல அருளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை: மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. புரட்டாசி...
View Articleபித்ரு தோஷம் நீக்கும் மகாளய பட்ச விரதம் - முன்னோர்களை வணங்குவோம்
சென்னை: முன்னோர்கள் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் இன்று முதல் தொடங்கி உள்ளது. பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின்...
View Articleயாருக்கு புதையல் கிடைக்கும்? மங்களகரமான செவ்வாய் பற்றி படிங்க தெரியும்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் ஜோதிட ரீதியாக செவ்வாயைப் பற்றி ஆராயும்போது செவ்வாயின் நிறம் சிவப்பாக உள்ளதாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய்க்கு தெற்கு திசை யோக...
View Articleஇன்று உலக அல்சைமர் நாள்: புதன் பலவீனமானால் என்ன நோய்கள் வரும் தெரியுமா?
சென்னை: அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் புதனுக்கும்...
View Articleபுரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியநாராயணபெருமாள் திருக்கோயில்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகபோற்றப்படுகிறது. இத்தலம் பெரியாழ்வார், பொய்கையாழ்வார்,...
View Articleமுன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்
சென்னை: இன்றைய தினம் அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று...
View Articleஇன்று மகாளாய அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க அன்னதானம் செய்வோம்
சென்னை : இன்று மகாளய அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆறுகள், தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பு.‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு' என்பது...
View Articleநவராத்திரி 2016 : பூஜைகள், முக்கிய செயல்களை தொடங்க நல்ல நேரங்கள்
சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு...
View Articleபுத்துணர்ச்சிதரும் நவராத்திரி - பூக்களும், நைவேத்தியங்களும்
நவராத்திரி பூஜைக்காலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 'நவ' எனில் 'புதுமையான' என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த 9 நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்...
View Articleநவகிரக தோஷங்களை நீக்கும் நவராத்திரி விரதம்
சென்னை : நவராத்திரி பூஜை என்பது அன்னை பராசக்திக்காக ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும். பொதுவாக நவராத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு. ஆடி மாதம்...
View Articleநவராத்திரி பூஜை: துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்?
சென்னை: நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம். கல்வி, செல்வம், வீரம் என்றுதானே கூறுகின்றனர். ஆனால் நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என...
View Articleஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்
சென்னை: நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும்...
View Article