திருப்பாவை 30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமேஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்! பாடல் விளக்கம்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக
↧