திருப்பாவை 27 கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம் பகைவரை வென்று சீருடன் விளங்கும்
↧