மதுரை: மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதனை ஆட்சிநாதனாகக் கொண்டவர்கள். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. நவக்கிரகங்களில் அறிவின் அதிபதியாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும்,
↧