சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் சூரியன் தனது வட திசை பயணத்தை துவக்கும் உத்தராயண புண்ணியகாலம் பிறக்கிறது. தை மாதம் நிறைய பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாதம். திருமணம் உள்ளிட்ட பல சுப காரியங்கள் நடைபெறும் மாதமாகவும் உள்ளது. தை மாதத்தில் என்னென்ன விசேசங்கள் உள்ளன என்று பார்க்கலாம். சுப
↧