மாங்கல்ய பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் செல்வத்தையும் மாங்கல்ய பாக்கியத்தையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம்...
View Articleமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை...
View Articleகுழந்தை வரம் கிடைக்க கோகுலாஷ்டமி கொண்டாடுங்கள்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம்...
View Articleதிருமணம்- புத்திரபாக்கியம் பெற தாடகாந்தபுரம் ஈசனை வழிபடுங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் மனித வாழ்க்கையில் முக்கிய கட்டம் திருமணம்... அந்த திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்திற்குப் பின்னர் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ...
View Articleவிக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி என்று...
View Articleபுண்ணியம் தரும் புரட்டாசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்...
View Articleபக்தருக்கு கண்பார்வை கொடுத்த அதிசய சாஸ்தா ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வட்டம் அருள்மிகு அஞ்சனம் எழுதிய அதிசய கண்டன் சாஸ்தா...
View Articleமகாளய பட்சம் இன்று ஆரம்பம்... முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இன்று (28-09-2015) திங்கள் கிழமை...
View Articleசெல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது....
View Articleமேன்மை தரும் ஐப்பசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.....
View Articleமனஅமைதி தரும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயம்
சென்னை: கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும், தங்கமும் வைரமும் குவிந்திருந்தாலும் மன அமைதி இழந்து தவிப்பவர்கள் பலர் உண்டு. பணமே இல்லையென்றால் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் இருப்பவர்கள் இன்றைக்கு...
View Articleதீபாவளி திருநாள்: எண்ணெய் தேய்த்து குளிக்க, புத்தாடை அணிய ஏற்ற நேரம் எது...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளித் திருநாள் ஆகும். நரகாசுரனை சத்யபாமா மூலமாக கிருஷ்ணர் கொல்வதாகவும் நரகாசுரன் இறக்கும் தருவாயில் தான்...
View Articleஉள்ளத்தில் அமைதி தரும் கார்த்திகை மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருவார். அதாவது, அதுவரை துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக...
View Articleபகவான் விஷ்ணுவுக்கு உகந்த மார்கழி மாத ராசிபலன்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில்...
View Articleமார்கழி திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சிதம்பரம்: மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின்...
View Articleஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை...
View Articleராகு-கேது தோஷம் போக்கும் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர்...
View Articleபுத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? 2016 ராசி பலன்கள்...
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் 2016 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த...
View Article12 ராசிகளுக்கும் மாற்றம் முன்னேற்றம் தரும் ராகு - கேது பெயர்ச்சி
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம்...
View Articleதை மாத ராசி பலன்கள் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை...
View Article