இந்த வார ராசி பலன்கள் (23-12-2016 முதல் 29-12-2016 வரை)
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் இந்த வார ராசி பலன்கள் (23-12-2016 முதல் 29-12-2016 வரை) {photo-feature} Tamil.oneindiaவின் புதிய Facebook ஜோதிட app-ஐ இன்னும் பயன்படுத்தவில்லையா??
View Articleஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017- விருச்சிகம்
சென்னை: விருச்சிக ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் இரண்டாமிடத்திற்கு வருவது அசையா சொத்துகளான பூமி வீடு போன்றவற்றினை வாங்கும் யோகத்தினை கொடுக்கும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு...
View Articleதீராத பிணிகள் தீர்க்கும் ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் திருப்புடைமருதூர் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி...
View Articleஅற்புதங்கள் நிறைந்த ஆவணி மாத ராசிபலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி...
View Articleமாங்கல்ய பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் செல்வத்தையும் மாங்கல்ய பாக்கியத்தையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம்...
View Articleமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை...
View Articleகுழந்தை வரம் கிடைக்க கோகுலாஷ்டமி கொண்டாடுங்கள்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம்...
View Articleதிருமணம்- புத்திரபாக்கியம் பெற தாடகாந்தபுரம் ஈசனை வழிபடுங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் மனித வாழ்க்கையில் முக்கிய கட்டம் திருமணம்... அந்த திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்திற்குப் பின்னர் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ...
View Articleவிக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி என்று...
View Articleபுண்ணியம் தரும் புரட்டாசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்...
View Articleபக்தருக்கு கண்பார்வை கொடுத்த அதிசய சாஸ்தா ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வட்டம் அருள்மிகு அஞ்சனம் எழுதிய அதிசய கண்டன் சாஸ்தா...
View Articleமகாளய பட்சம் இன்று ஆரம்பம்... முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இன்று (28-09-2015) திங்கள் கிழமை...
View Articleதானங்களின் பலன்
தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம் - காரிய வெற்றி...
View Articleசெல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது....
View Articleமேன்மை தரும் ஐப்பசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.....
View Articleமனஅமைதி தரும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயம்
சென்னை: கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும், தங்கமும் வைரமும் குவிந்திருந்தாலும் மன அமைதி இழந்து தவிப்பவர்கள் பலர் உண்டு. பணமே இல்லையென்றால் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் இருப்பவர்கள் இன்றைக்கு...
View Articleதீபாவளி திருநாள்: எண்ணெய் தேய்த்து குளிக்க, புத்தாடை அணிய ஏற்ற நேரம் எது...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளித் திருநாள் ஆகும். நரகாசுரனை சத்யபாமா மூலமாக கிருஷ்ணர் கொல்வதாகவும் நரகாசுரன் இறக்கும் தருவாயில் தான்...
View Articleஉள்ளத்தில் அமைதி தரும் கார்த்திகை மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருவார். அதாவது, அதுவரை துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக...
View Articleபகவான் விஷ்ணுவுக்கு உகந்த மார்கழி மாத ராசிபலன்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில்...
View Articleமார்கழி திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சிதம்பரம்: மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின்...
View Article