இன்றைய நல்ல நேரம்- பஞ்சாங்கம்
{image-23-panchangam3443-300.jpg tamil.oneindia.com}இன்று துர்முகி ஆண்டு மார்கழி மாதம் 02ம் நாள் 17-12-2016 சனி கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தி திதி மாலை 06-52 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி,...
View Articleஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017- சிம்மம்
சென்னை: சிம்ம ராசிக்காரர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது இதுவரை இருந்து வந்த கஷ்டநஷ்டத்தை நீக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை...
View Articleகுரு பெயர்ச்சி பலன்கள் - 2015
ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது...
View Articleஸ்ரீராமரின் பாதங்களை பார்க்க கயத்தாறு கோதண்டராமேஸ்வரர் ஆலயம் செல்லுங்கள்!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கயத்தாரில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமேஸ்வரர்...
View Articleதோல்வியாதி நீக்கும் பிரான்மலை கொடுங்குன்ற நாதர்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை ஆகும். கடையேழு...
View Articleகுரு பெயர்ச்சி... பக்தர்கள் வழிபட குரு பரிகாரத்தலங்கள்
மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியடைந்துள்ளார்.இது கோயில்களில்...
View Articleஅம்மனின் அருள் கிடைக்கும் ஆடி மாதம் ராசிபலன்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள்,...
View Articleயானைக்கு அருள் பாலித்த ஸ்ரீகஜேந்திர வரதப்பெருமாள்
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் அத்தாளநல்லூர் அருள்மிகு ஸ்ரீகஜேந்திர வரதப் பெருமாள்...
View Articleதீராத பிணிகள் தீர்க்கும் ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் திருப்புடைமருதூர் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி...
View Articleஅற்புதங்கள் நிறைந்த ஆவணி மாத ராசிபலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி...
View Articleமாங்கல்ய பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் செல்வத்தையும் மாங்கல்ய பாக்கியத்தையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம்...
View Articleமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை...
View Articleகுழந்தை வரம் கிடைக்க கோகுலாஷ்டமி கொண்டாடுங்கள்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம்...
View Articleதிருமணம்- புத்திரபாக்கியம் பெற தாடகாந்தபுரம் ஈசனை வழிபடுங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் மனித வாழ்க்கையில் முக்கிய கட்டம் திருமணம்... அந்த திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்திற்குப் பின்னர் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ...
View Articleவிக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி என்று...
View Articleபுண்ணியம் தரும் புரட்டாசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்...
View Articleபக்தருக்கு கண்பார்வை கொடுத்த அதிசய சாஸ்தா ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வட்டம் அருள்மிகு அஞ்சனம் எழுதிய அதிசய கண்டன் சாஸ்தா...
View Articleமகாளய பட்சம் இன்று ஆரம்பம்... முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இன்று (28-09-2015) திங்கள் கிழமை...
View Articleதானங்களின் பலன்
தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம் - காரிய வெற்றி...
View Articleசெல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது....
View Article