சாபம் போக்கும் ஸ்தல சயன பெருமாள்: கடன் பிரச்சினை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர்
சென்னை: முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் என எத்தனையோ சாபங்களும், தோஷங்களும் மனிதர்களை பாதிக்கின்றன. இதே போல கடன் பிரச்சினையும் மனிதர்களை கலங்க வைக்கும், எத்தனையோ பேருக்கு மன உளைச்சலையும்...
View Articleதுர்முகி - தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
சென்னை: மேஷ ராசியில் சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். மங்களகரமான மன்மத வருஷம் பங்குனி மாதம் 31ம் தேதி (13-04-2016) புதன் கிழமை சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம்...
View Articleஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் துர்முகி புத்தாண்டு
சென்னை: துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்று இந்த புத்தாண்டின் பெயர் இருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டின்...
View Articleதுர்முகி : துலாம் முதல் மீனம் வரை ராசி பலன்கள்
சென்னை: துர்முகி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் கன்னி வரை ராசிக்காரர்கள் பலன்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். துலாம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு ராசி...
View Articleதுர்முகி புத்தாண்டு ராசிபலன்கள்
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: துர்முகி புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எத்தகைய பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம ராசியின்...
View Articleவளம் தரும் சித்திரை மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: சூரியன் மேஷ ராசிக்குள் புகும் நாள்தான், சித்திரை முதல்நாள். இதுவே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் சித்திரை மாதத்தில் முதல் ராசியான...
View Articleஅக்ஷய திருதியை நாளில் தானம் செய்யுங்கள்... செல்வம் பெருகும்!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் "அக்ஷய" என்றால் குறைவில்லாதது என்று பொருள். அக்ஷய என்ற சொல் வளர்தல் என்று பொருள்படும். சயம் என்றால் கேடு, அட்சயம் என்றால் கேடில்லாத அழிவில்லாத பொருள் என்பதாம்....
View Articleவாழ்வில் வசந்தம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக...
View Articleஆனி மாத சிறப்பு ராசி பலன்கள்
-ஜோதிட பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை: சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும். சூரியனின் வடதிசைப் பயணக்...
View Articleசர்வ பாப விமோசனம் தரும் சனி மகா பிரதோஷம்....
சென்னை: சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி...
View Articleஆகஸ்ட் 2ல் குரு பெயர்ச்சி: எந்த ராசிக்கார்களுக்கு யோகம்?
சென்னை: நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம...
View Articleகுரு பெயர்ச்சி 2016: ஆனி போய் ஆடி வந்தா யாருக்கு டாப்?
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும்...
View Articleராகு - கேது தோஷம் போக்கும் மயிலை முண்டகக் கண்ணி அம்மன்
சென்னை: மயிலையில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இது...
View Articleஆடி மாத ராசி பலன்கள்
கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்' என்பார்கள். ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு...
View Articleகுரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?
சென்னை: குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக...
View Articleகுரு பகவானால் யாருக்கு ராஜயோகம், கோடீஸ்வர யோகம் வரும்?
சென்னை: ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம்,...
View Articleகுரு பரிகார தலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள...
View Articleஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்
சென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை....
View Articleகுரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்?
சென்னை: குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2 முதல், கன்னி ராசியில் சஞ்சரித்து, பலன்களை வழங்க உள்ளார். சுப கிரகமான, குரு பகவான் அமரும் இடம் பாதிப்படையும் என்பதும், அவர் பார்க்கும், 5, 7, 9ம்...
View Articleகுருபெயர்ச்சி: கோவில்களில் களைகட்டிய குருபகவானுக்கு லட்சார்ச்சனை, பரிகார...
சென்னை: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள் களை கட்டியுள்ளன. பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற பரிகார...
View Article