திருப்பாவை பாடல் - 24 அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றிசென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றிஎன்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
↧