திருப்பாவை - 15 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்கவல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.
↧