-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் திருப்புடைமருதூர் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி அருள்தரும் கோமதி அம்மன் திருக்கோயிலாகும். புராணச் சிறப்பு: முன்னொரு காலத்தில் தேவர்கள் மற்றும் அசுரர்களின் யுத்த முடிவில் அசுரர்களின் வீழ்ச்சியையும் அழிவையும் கண்டு அசுரர்களின் தாயான திதி கவலையும்
↧