Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270000 articles
Browse latest View live

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: வேடமணிந்து முத்தாரம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள்

0
0
தூத்துக்குடி: குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும், 10ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். குலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி

குருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள் - புது வீடு கட்டும் யோகம் யாருக்கு?

0
0
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின்

குருப்பெயர்ச்சி 2018-19 - கடகம் முதல் கன்னி வரை பலன்கள் - திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

0
0
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின்

குருப்பெயர்ச்சி 2018: துலாம் முதல் தனுசு வரை பலன்கள் - வெளிநாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு?

0
0
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின்

குருப்பெயர்ச்சி 2018: மகரம் முதல் மீனம் வரை பலன்கள் - யார் புது வீடு கட்டுவாங்க

0
0
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் 4. 49 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்தார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவான் மீண்டும் நவம்பர் மாதம் 4ம் தேதி 2.39 மணி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நட்சத்திர சஞ்சாரத்தின்

தாமிரபரணியில் மகா புஷ்கர விழா- புனித நீராட குவியும் சாதுக்கள், மடாதிபதிகள்

0
0
திருநெல்வேலி: குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் தாமிரபரணி நதியில் மகாபுஷ்கர விழா நடைபெறுகிறது. புண்ணிய நதியில் புனித நீராட மடாதிபதிகளும், சாதுக்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம்

உலக ஆர்த்தடீஸ் தினம் 2018: மூட்டுவலி, கை, கால் வலிக்கு காரணங்கள் - ஜோதிட பரிகாரங்கள்

0
0
சென்னை: இன்றைக்கு இளம் வயதினரையும் தாக்கும் நோயாக மூட்டுவலி உள்ளது. ஆர்த்தடீஸ் எனப்படும் முடக்குவாத நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக ஆர்த்தடீஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். நோய்களால் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போல ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று

குருப்பெயர்ச்சி 2018: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள்

0
0
சென்னை: குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. சில ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பரிகார தலங்களை நோக்கி சிலர் செல்லத் தொடங்கியுள்ளனர். குருப்பெயர்ச்சி யாருக்கு எப்படி என ஒரு வரியில் பார்க்கலாம். இது கோச்சார பலன்தான். ஜாதகம், தசாபுத்திபடி பார்த்தால் பலன்களில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம். {image-guru-peyarchi-1539420418.jpg

வாசுதேவநல்லூர் புரட்டாசி பொங்கல் விழா - சப்பரத்தில் உலா வந்த மாரியம்மன்

0
0
திருநெல்வேலி: மாரியம்மனுக்கு சித்திரை, வைகாசியிலும், புரட்டாசி மாதத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி தொடங்கி 12 ம் தேதி வரை நடை பெறுகிறது. காப்புகட்டுதலுடன் தொடங்கிய

குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா - தேரோட்டம் கோலாகலம்

0
0
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதி

தன்வந்திரி பீடத்தில் சோடச மஹாலக்ஷ்மி யாகம் - முப்பெரும் தேவியரின் அருள் தரும் யாகம்

0
0
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்ரியை முன்னிட்டு வருகிற 17.10.2018 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வளர்பிறை அஷ்டமியில் ஷோடச மகாலக்ஷ்மி யாகத்துடன் நாராயண ஹோமம் நடைபெறுகிறது.முப்பெரும் தேவியரின் அருள்பெற மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி

நவராத்திரி பிரம்மோற்சவம் 2018: தங்கக் கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி

0
0
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா களை கட்டியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கருடவாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசுவாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம் மோற்சவம் கடந்த 10ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்

0
0
சென்னை: ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18ஆம் தேதி வியாழக்கிழமை மகா நவமி நாளில் பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரம் உள்ளது. இதே போல அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம். நவராத்திரி பண்டிகை 9 நாளும் அம்மன் கொலு

சரஸ்வதி பூஜை: கல்வி தெய்வம் சரஸ்வதிக்கு எங்கெங்கு கோவில் இருக்கு தெரியுமா?

0
0
சென்னை: ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி அன்னைக்கு இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. தமிழகத்தில் கூத்தனூர் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை உள்ள பிரபல சரஸ்வதி ஆலயங்களை இந்த நவராத்திரி நாளில் அறிந்து கொள்வோம். ஜம்மு காஷ்மீரில் சரஸ்வதி தேவி சக்தி பீடம் உள்ளது. 18 சக்தி பீடங்களில் முக்கியமான கோவில் இதுவாகும்.

எந்த ராசிக்கு வருமானம், யாருக்கு செலவு - ஐப்பசி மாத ராசிபலன்கள் 2018

0
0
- ஜோதிடர் மயூரா அகிலன்சென்னை: சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். மேஷ

ஐப்பசியில் பருவமழை அதிகமாக இருக்கும்... பங்குச்சந்தை உயரும் - பஞ்சாங்கம் கணிப்பு

0
0
சென்னை: ஐப்பசி மாதம் மழை தேவைக்கு அதிகமாகவே பெய்யும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. துலாமாதமான ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் எப்படி இருக்கும் பஞ்சாங்கம் என்ன சொல்கிறது என பார்க்கலாம். புரட்டாசியில் பல பகுதிகளிலும் மழை புரட்டி எடுத்தது. தமிழகத்தில் நீர் நிலைகள் பல பகுதிகளில் நிரம்பியுள்ளன. தென் மாவட்டங்களில் தாமிரபரணியில்

குருப்பெயர்ச்சி 2018-19: அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் பலன்கள்

0
0
சென்னை: ஓராண்டு காலம் சுக்கிரனின் துலாம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் செவ்வாய் பகவானின் வீடான விருச்சிகத்தில் விசாகம், அனுசம், கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அதிசாரமாக தனுசுராசியின் மூலம் நட்சத்திரத்திலும் சில மாதங்கள் தங்கியிருப்பார். குருப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கும். வேலையில் புரமோசனும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு வீடு, மனை, வண்டி வாங்கும் யோகத்தையும்

துர்க்காஷ்டமி 2018: துன்பங்கள் தீர துர்க்கை அன்னையை வழிபடுவோம்

0
0
சென்னை: துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபட வேண்டும். தேவையில்லாத கவலைகள், குடும்பத்தார் இடையே இருந்த மனக்கசப்புகள் ஆகியவற்றை போக்கும் வலிமை கொண்டது துர்க்காஷ்டமி வழிபாடு. அம்பிகையைக் கொண்டாட உகந்த நாட்கள் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் துர்க்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது இரவுகள் அம்பிகையை நோக்கி

கல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி

0
0
சென்னை: கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்களை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம்

செப்டம்பர்... கடவுள்களின் பர்த்டே மாதம்.. வேற என்ன விசேஷம் இருக்கு தெரியுமா?

0
0
சென்னை: செப்டம்பர் மாதம் தமிழ் மாதத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்கள் இணைந்து வரும் மாதம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சனி ஜெயந்தி, மகாளய பட்சம், திருப்பதி பிரம்மோற்சவம் என திருவிழாக்கள் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.செப்டம்பர் மாதம் சிறப்பான நாட்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செப்டம்பர் 2,3 - ஞாயிறு - கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பூஜை செய்ய ஏற்ற
Viewing all 270000 articles
Browse latest View live




Latest Images