Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270039 articles
Browse latest View live

கால் சென்டர் வேலையில் கை நிறைய சம்பாதிக்க ஆசையா? உங்க ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறார் என பாருங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் ஹலோ' என்றவார்த்தையை உச்சரிக்காத ஆள் உலகத்தில் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். தற்போது பிறந்த குழந்தைகள் கூட மொபைல் போனுடன் தான் பிறக்கின்றனர். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த, அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம்

சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்

$
0
0
சென்னை: மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம். நவகிரங்களின் பெயர்ச்சி இயல்பானதுதான் என்றாலும் சனிப்பெயர்ச்சி அனைவராலும் அச்சத்தோடு கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார்.

அரசியல்வாதிகளுக்கு ரவுண்டு கட்டி ஆட்டம் காட்டப்போகும் குரு, ராகு - கேது, சனி

$
0
0
சென்னை: ராகு -கேது, குரு, சனி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவ கிரங்களும் தங்கள் ஓடுபாதையில் நகர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறது வான சாஸ்திரம். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும், முக்கூட்டு கிரகங்களான சூரியன், சுக்கிரன் மற்றும்

இன்னார்க்கு இன்னதொழில் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று!

$
0
0
அஸ்ட்ரோ சுந்தரராஜன் (இந்த கட்டுரை கடந்த ஞாயிறு 19/11/2017 வேலூர் ஜோதிடர்கள் ஆராய்ச்சி சங்க கருத்தரங்கத்தில் ஆற்றிய எனது உரையின் தொகுப்பு) சென்னை: நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: ரிஷப ராசிக்காரர்கள் வாயை மூடி பேசவும்

$
0
0
சென்னை: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அட்டமத்து சனி. ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி,மிருகசிரீஷம் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை

படிப்பு, பதவி, சொத்து... அகங்காரம் யாருக்கு ஏற்படும் தெரியுமா?

$
0
0
அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் பாவம் லக்னபாவம் என குறிப்பிடுகிறது. சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வாய்ப்பு!

$
0
0
சென்னை: மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது கண்டச்சனி. உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்கிறார் சனிபகவான். மிருக சீரிஷம் 3-4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17

மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் கோவில்கள்

$
0
0
சென்னை: நவகிரகங்களும் 12 ராசிகளில் அமர்ந்து ஆட்சி செய்கின்றன. ஒரு ராசியில் உச்சம் பெறும் கிரகம் அதற்கு நேர் எதிராக ஏழாம் இடத்தில் நீசம் பெறுகிறது. சிம்மத்தில் ஆட்சி பெறும் சூரியன் மேஷத்தில் உச்சமும், துலாம் ராசியில் நீசமடைகிறது. மகரம், கும்பம் ராசிகளில் சனி ஆட்சி பெற்று அமர்ந்தாலும் துலாம் ராசியில் உச்சமடைகிறது. அதற்கு நேர் எதிராக

அரசியலில் கலக்கனுமா? அரசு வேலை வேண்டுமா?.. பானு சப்தமியில் சூரியனை வணங்குங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் நாம் பல பண்டிகைகளையும் விஷேஷ.தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ரதஸப்தமி பற்றி நாம் அறிவோம். பானு ஸப்தமி பற்றி தெரியுமா உங்களுக்கு? பானு ஸப்தமி எதற்க்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: கடகம் ராசிக்காரர்களுக்கு இனி எல்லாம் ஜெயமே!

$
0
0
சென்னை: கடகம் ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம். உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் அமர்கிறார் சனிபகவான். கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயில்யம், ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர

அன்னையும் பிதாவும் குருவை முன்னறி தெய்வம்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி இன்று ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குருபெயர்ச்சி யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் விமரிசையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

குருப்பெயர்ச்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல காலம் பொறக்குது! - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

$
0
0
சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்ர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில்த ற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி இன்று ஆவணி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவணி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்ச்சியாவதை முன்னிட்டு ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குருபெயர்ச்சி யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் விமரிசையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். குருபகவான் சுக்கிரனின் வீடான துலாராசியில்

கன்னியில் இருந்து துலாமிற்கு குரு பெயர்ச்சி : குருபகவானை வழிபட்ட பக்தர்கள்

$
0
0
தஞ்சை: குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆலங்குடி,தென்திட்டை உள்ளிட்ட பில ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடும் ஒய்யார திருவோணம்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது ‘கேரளா' என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கேரள மக்கள் இன்றளவும் மதித்து போற்றும் அளவுக்கு உன்னத அரசனாக இருந்தவன், அந்த தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி. முப்பத்து முக்கோடி

ஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன?

$
0
0
திருமாலின் ஐந்து அவதாரமான வாமனர் அவதரித்த ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளிலே மகாபலியை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் திருநாள்தான் ஓணம். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளிலே அவரை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகிய அவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்திற்கொண்டு 'அஸ்ட்ரோவெட்' மாபெரும் ஹோமம், நாரயணீய பாராயணம், புருஷ

இழந்த செல்வத்தை மீட்டுதரும் அனந்த. சதுர்த்தசி விரதமும் அனந்த பத்மநாப ஸ்வாமி தரிசனமும்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்கதொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது. இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார். 'அனந்தன்'

பித்ரு கடன்களை செய்ய மறந்தவர்கள் மஹாளய பக்ஷத்தில் தர்பணம் செய்யுங்கள்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனம் புண்ணியகாலம் இன்று முதல் தொடங்குகிறது.இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் தர்ப்பணம் மமற்றும் ஸிரார்தங்கள் செய்வது சிறப்பு. மஹாளயம் என்றால் கூட்டமாக

முன்னோர்களை வணங்கும் மகாளய பட்சம்: திதி கொடுக்கும் முக்கிய தினங்கள்

$
0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் சென்னை: இன்று முதல் முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆகிறது. செப்டம்பர் 6 முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். "மகாளயம்' என்றால் "பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் நீராட ஏற்பாடு

$
0
0
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வரும் 12ஆம் தேதி மகா புஷ்கர விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புஷ்கர விழாவில் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறையில் அமைந்துள்ள துலாக்கட்டம், ஒரு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் காவிரி தீர்த்தவாரி

பகவான் காலடி மண்ணெடுத்து நெத்தியிலே பொட்டு வெச்சி....

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்காஞ்சி பெரியவரை பற்றிய கதை:ஒரு முறை "மகாபெரியவா"  துங்கபத்ராவுல மூழ்கி ஸ்நானம் பண்ணியபோது ஒரு பக்தர் கங்கை ஜலத்தையும் கொண்டுவந்து தந்திருந்தார். கங்கா ஜலத்தையும் ஸிரஸில் ஊற்றி குளித்தார்.ஸ்நானம்,அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த ஸ்தானத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை கொண்டு வந்து
Viewing all 270039 articles
Browse latest View live




Latest Images